TOP

சில புதிய முகங்களுடன் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுக்கான நிர்வாகம் தெரிவு

2025 ஆகஸ்ட் 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவானது வெள்ளவத்தை ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. தெரிவினை நடத்துவதற்கு முன்பதாக நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள்...

“எதிர்பார்க்கப்பட்டது போலவே” அஷ்ஷைக். றிஸ்வி முப்தி மீண்டும் தலைவராக தெரிவு!!

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி ஹஸரத் சற்றுமுன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இன்று (30/08/2025) நடைபெற்ற தெரிவு செயல்முறையில் அவர் மறுமுறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குவது நமது கடமையாகும்: அஷ்ஷைக். யூஸுப் முப்தியின் அறைகூவல்!

நமது நாட்டின் மதிப்பிற்குரிய மூத்த அறிஞர்களுக்கும் இளம் அறிஞர்களுக்கும் ஒரு செய்தி. உலகங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ்அனைத்தும், இறைத் தூதர்களின் முத்திரையான நமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள்...

தவறுகளில் இருந்து மீள வருவதை இயல்பாகக் கருதியவர்கள் மூத்த இமாம்கள்!

தன்னைத் தானே சுயவிசாரணை செய்து கொண்டு தனது கருத்துக்கள் கொள்கைகள் சார்ந்த பிழைகளிலிருந்து தவறுகளில் இருந்து மீள வருவதை இயல்பாக கருதியவர்கள் எமது முன்னைய மூத்த இமாம்கள். அவர்களை முன்மாதிரிகளாக கொண்டு வாழ்கின்றவர்கள் வழிகாட்டுகின்றவர்கள்...

உலமா சபையின் புதிய நிர்வாகத்தின் கவனத்திற்கு: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீலின் ஆலோசனைகள்

இலங்கையில் உள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்பாக விளங்கும் உலமா சபையின் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெறுகிறது. இந்நிலையில்,  ஜாமிஆ நளீமிய்யாவின் இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதி அஷ்ஷைக் S.H.M. பளீல் (நளீமி) அவர்கள் முன்வைத்துள்ள உலமா...

Popular