பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல்...
2025, ஏப்ரல் 30-ம் திகதி வக்பு சபை கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியை முஸ்லிம் அறக்கட்டளையாக (வகுபாக) பதியப்பட வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவமிக்க கட்டளைக்கு எதிராக, கல்லூரியின் சர்ச்சைக்குரிய முகாமைத்துவ...
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்...
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் வீரியமடைந்து வந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே போர்...
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில், இந்திய அரசாங்கத்தால் இயக்கப்படும் சிறப்பு விமானத்தில் பயணிக்க இஸ்ரேலில் உள்ள மொத்தம் 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளதாக அங்குள்ள இலங்கை தூதர் நிமல் பண்டாரா...