முன்னாள் ஜனதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை ஆரம்பமாகவுள்ள நிலையில் சஜித் பிரமேதாச, முஜிபுர் ரஹ்மான் ,எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றுக்கு வருகை தருகின்றார்கள்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட...
தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் மீது இஸ்ரேல் நேற்று (25) இரு முறை நடத்திய வான் தாக்குதல்களில், ஊடகவியலாளர்கள், சுகாதார பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள், நோயாளிகள்...
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது பயணப் பொதிகள்...
✍ அஷ்ஷெய்க் AJM மக்தூம் (PhD in Islamic Economics & Finance)
மனிதநேயமும் பொருளாதார உறவுகளும்
நாம் வாழும் சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். நோய், விபத்து, மரணம்,...
தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து...