TOP

அரசாங்கத்திலிருந்து விலகுவதாக பரவும் தகவல் பொய்யானது: ஆளுநர் ஹனீப் யூசுப் விளக்கம்

தாம் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றதும் பொய்யானது என மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஆளுநர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையில் தான்...

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும்’ :நினைவுப் பேருரையும்,நூல் வெளியீடும்

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய நினைவுப் பேருரையும்,   நூல் வெளியீடும் இன்று மாலை 4.00 மணிக்கு புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம், நாகவில்லு, பாலாவி கேட்போர் கூடத்தில்...

கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக தேசிய ஷூரா சபை நடத்திய ஆலோசனைப் பட்டறை!

கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மறு சீரமைப்பு பற்றி தற்போது அரசாங்கம் பல மட்டங்களிலும் பல முயற்சிகளை செய்து வருகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழக மற்றும் பல்வேறு துறை சார்ந்த கல்வியாளர்கள் பல வகையான...

Expo Profood Propack & Agbiz 2025 இலங்கையின் முன்னணி உணவு தொழிற்துறை கண்காட்சியில் புத்தாக்க கண்டுபிடிப்புகளை கொண்டுவரும் Knowledge Hub

இலங்கை, கொழும்பு ஓகஸ்ட் 15, 2025: இலங்கையின் உணவுத் தொழில்துறை வருடாந்த அட்டவணையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வே Profood Propack & Agbiz 2025 ஆகும். Sri Lanka Food Processors...

தூரப் பிரதேச பேருந்துகளுக்கான புதிய அட்டவணை!

இலங்கையில் தூரப் பிரதேச பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணை இன்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து சிலாபம், புத்தளம், ஆனமடுவ, எலுவான்குளம், கல்பிட்டி,...

Popular