இலங்கையின் அரச வைத்தியசாலையில் நடத்தப்பட்ட வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (in-vitro fertilization) சிகிச்சைக்குப் பின்னர் முதல் வெற்றிகரமான பிரசவம் ஒன்று நேற்று (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில்...
கடந்த ஏழு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக மொத்தம் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், அந்தக் காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)...
அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் இன்று வெள்ளிக்கிழமை (1) முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக இன்று முதல் சிறப்பு...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 44% இலிருந்து 20% ஆக குறைப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தரவை வியாழக்கிழமை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முதலில்...
இன்றையதினம் (01) நாட்டின் வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் குருணாகல், வவுனியா, முல்லைத்தீவு, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...