TOP

மாலைத்தீவுகளிலிருந்து வரும் குடிமக்களுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் திட்டம்

2025 ஓகஸ்ட் முதல் மாலைத்தீவுகளிலிருந்து வரும் குடிமக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒரு வருட விசா வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த...

கிளிநொச்சி காவல் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் உடல் கண்டெடுப்பு!

கிளிநொச்சி காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். கிளிநொச்சி காவல்  நிலையத்தில் (25) குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு...

உலகின் மிகவும் சவாலான இராணுவத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை முடித்த முதல் இலங்கையர்.

இலங்கை கடற்படையின் சிறப்புப் படகுப் படையின் (Special Boat Squadron) லெப்டினன்ட் கோயன் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை (US NAVY SEAL) முடித்து, மதிப்புமிக்க சீல் பேட்ஜ் பெற்ற...

மூத்த ஊடகவியலாளர், கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி காலமானார்..!

சத்திய எழுத்தாளரும் மூத்த ஊடகவியலாளரும் கலை இலக்கியவாதியுமான கலாபூஷணம் எஸ். ஐ. நாகூர் கனி துபாயில் காலமானார். கொழும்பில் பிறந்து வளர்ந்து பல் துறைகளிலும் அனுபவம் கொண்டவர் மட்டுமல்லாது இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாகவும். தமிழ், சிங்கள...

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது

கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கம்போடியா...

Popular