TOP

அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் வழக்கு; சந்தேகநபரின் கோரிக்கை நிராகரிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (16) நாட்டின் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை...

சப்ரகமுவ பல்கலைக்கழக முறைகேடுகளை ஆராய சுயாதீன விசாரணைக் குழு

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழு...

பேருவளையில் ஆட்சியமைக்க ஆதரவளித்த 6 ஐ.ம.ச உறுப்பினர்கள் இடைநிறுத்தம்!

பேருவளை நகர சபையின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய...

ஏழு கண்டங்களின் உயர்ந்த சிகரங்களை அடைந்த முதல் இலங்கையரானார் யோஹான் பீரிஸ்

உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயர்ந்த மலைகளை ஏறி முடித்து, 'ஏழு சிகரங்கள்' என்ற உலகின் மிகப்பெரும் மலையேற்ற சவாலை நிறைவு செய்த முதல் இலங்கையராக மலையேறும் வீரர் யோஹான் பீரிஸ் வரலாற்றுச்...

Popular