தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து முழு நாட்டையும் ஒன்றிணைத்த போர் வீரர்கள் வெற்றி பெற்று இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அதேநேரம், தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, தமிழ் மக்களின் மனங்களில் வேதனையை...
இலங்கையின் மூத்த பாடகர் கிறிஸ்டோபர் போல் (87) இன்று காலமானார்.
கிறிஸ்டோபர் போல் இலங்கையில் 60-70 களில் அதிகம் தேடப்பட்ட நட்சத்திரமாக இருந்தார்.
‘எல டோல கங்கா’, ‘கடுரோட கம்மனே’, ‘வதுர நாள’, ‘ரோசா மலக்...
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் ஜிம்பாப்வே போதகர் உபேர்ட் ஏஞ்சல் ஆகியோருடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
அதேநேரம் மதங்களுக்கு எதிராக...
கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 23 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணமும், அந்த மாதம் 27 ஆம் திகதி...
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அதன் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...