கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பணியிடத்திற்கு வீட்டை விட்டு வெளியேறிய யுவதியொருவர் கடந்த 6 நாட்களாக காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த...
நாட்டிலுள்ள வறிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு மின்சார அதிகரிப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள உலக வங்கியின் உதவியை கோரியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்...
திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள 'சியம் நிகாய' பௌத்த வழிபாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடையினை ஏற்படுத்தினால் கடும் தண்டனை வழங்க நேரிடும் என்று ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரத்...
மர்ஹூம் பாக்கீர் மாக்கார் பற்றிய பதிவு, இன்று(12) அன்னாரது 106 வது பிறந்த தினமாகும்.
(இறுதிவரை இந்த நாட்டுக்கு சேவையாற்றிய மறைந்த முன்னாள் சபாநாயகர் பாக்கிர் மாக்கார் சமூகத்திற்காக தன் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்த...
விரைவில் டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்தும் புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படுவார் என, அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மாஸ்க் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆறு வாரங்களில் புதிய தலைமை செயல்...