2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அரகலய என்ற போர்வையில் அரங்கேற்றப்பட்ட பயங்கரவாதச் செயல்களின் மூர்க்கத்தனத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் வெளிக்கொணர உள்ளூர் ஊடகங்கள் உரிய கவனம் செலுத்தத் தவறியதாக வெகுஜன...
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீட்டு செய்யும் பணிகள் இன்று முதல் துரிதப்படுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடும் செயல்முறையின் கீழ் மேலும் 10...
ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9 மணி வரை இது அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை...
ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பியுள்ளார்.
லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வுக்காக ஜனாதிபதி கடந்த வியாழன் அன்று ஐக்கிய...
ஈரானால் அண்மையில் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பலின் பணியாளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று தி அசோசியேட்டட் பிரஸ் (AP) ஆய்வு செய்த செயற்கைக்கோள் புகைப்படங்களின் படி, ஈரானிய கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட 2...