TOP

ரமழான் மாதம் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்ததாக அமையட்டும்: சவூதித் தூதுவர்

ரமழான் மாதம் அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார். ரமழான் மாதத்தை முன்னிட்டு  அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்   ஆறாம் தர வகுப்பில் அனுமதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக   பார்வையிட முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2022 புலமைப்பரிசில் திட்டம்...

மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர்!

எம்.எல்.எஸ்.முஹம்மத் சாரா பர்வீன் இவர் இரத்தினபுரி நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹபுகஸ்தென்ன தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர். ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் உதவி மேற்பார்வையாளராக கடமைபுரிந்து வரும்சாரா தனது மூன்று பிள்ளைகளையும் தமிழ் பாடசாலையொன்றில் சேர்த்து...

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு!

பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச  அறிவித்துள்ளது இன்று (24.) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் குறைக்கப்பட்ட விலை புதிய விலை காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்) 120 ரூபா 1380...

74ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிறந்த ஜனாதிபதி ரணில், கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை...

Popular