TOP

போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

கொழும்பு வளாகத்திற்கும் தும்முல்லை சந்திக்கும் இடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை  பிரயோகித்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திற்கு அருகில்  ஆர்ப்பாட்டக்காரர்கள்...

உள்ளூராட்சி தேர்தல் நோன்புப் பெருநாளை அடுத்த 2 நாட்களில்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு இன்று நடத்திய விஷேட ஆலோசனையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்ட  தபால்...

இலங்கையில் அனுஷ்டிக்கப்படும் ‘பராஅத்’ எனும் நிஸ்பு ஷஃபான் இரவு!

இலங்கையில் இன்று நிஸ்பு ஷஃபான் எனப்படும் ஷஃபான் 15 ஆம் நாளாகும். ஷஃபான் மாதம் 15ம் நாள் இரவு 'பராஅத் இரவு' என மக்களால் அழைக்கப்படுகிறது. அந்த இரவு பொது மக்கள் மத்தியில் அதி...

இ.போ.ச -தனியார் பஸ் மோதல் :ஒருவர் பலி, 22 பேர் காயம்

மாவனெல்ல கனேகொட பிரதேசத்தில் இன்று (07) தனியார் பேருந்தும் லங்கம பேருந்தும்  மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப்...

இலங்கை கடன்களை மறுசீரமைக்க சீனா ஒப்புக்கொண்டது!

இலங்கை பெற்ற கடன்களை மறுசீரமைக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பில் சர்வதேச நிதியம் மற்றும் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நாட்டில் செய்யப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களில் 50% க்கும் அதிகமானவை சீனாவிடமிருந்து...

Popular