TOP

காசாவில் மஞ்சள் நிற கடவைகளை நிறுவியுள்ள இஸ்ரேல் இராணுவம்..!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்களின் கீழ் உள்ள தனது பகுதிகளை பிரித்து காட்டுவதற்காகவும் பலஸ்தீனர்களுக்கு நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளப்படுத்துவதற்காகவும் மஞ்சள் நிறத்திலான கடவைகளை நிறுவியுள்ளது. இந்த எல்லையை...

75ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடிய வை.எம்.எம்.ஏ இயக்கமும் பேரிறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸும்

நேற்றைய தினம் கொழும்பு City of Dreams இல் Y.M.M.A. இன் 75 வது நிறைவு விழா இடம்பெற்றது. இலங்கையில் Y.M.M.A. அமைப்பைத்தாபித்தவர் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆவார். இலங்கை சிவில் சேவையில் (C.C.S.)...

எமது அரசு எந்தவொரு நாட்டுக்கும் எதிராக எவ்வித ஆயுதக்குழுக்களையும் உருவாக்கவில்லை: ஆப்கான் பாதுகாப்பு அமைச்சர்

பாகிஸ்தான் தனது அரசியல் எதிராளிகளை பயங்கரவாதிகள் என வர்ணிக்கிறது. அதேவேளை சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதம் என்பதற்கான மிகச்சரியான வரையறை இதுவரை ஏகோபித்த கருத்தாக இல்லாமலேயே இருக்கிறது. எமது அரசானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராகவும்...

முடங்கியிருந்த அரச இணைய சேவைகள் இன்று முதல் வழமைக்கு!

‘லங்கா கவர்மன்ட் கிளவுட்’ (Lanka Government Cloud) சேவையில் காணப்பட்ட சிக்கல்கள் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது. குறித்த தொழிநுட்ப கோளாறு காரணமாக, 34 அரச...

கட்டுரை: அநீதிக்குள்ளான ரிஷாத் பதியுதீனும் ஊடகத்தின் மௌனமும்!

1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் அகதி முகாம் வாழ்வில் பல்வேறு சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள், அதேபோல் பல இழப்புக்களையும் சந்தித்திருக்கிறார்கள். இவர்களின் சிரமங்கள், இழப்புக்களுக்கு இதுவரை சரியான நியாயமான தீர்வுகள் வழங்கப்படவில்லை,...

Popular