தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய இந்த சட்டமூலம் கடந்த வாரம் நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்கோடு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில்...
தம்புள்ளையில் வீசப்படும் குப்பைகளில் இருந்து கரிம உரங்களை உற்பத்தி செய்யும் முறை குறித்து ஆராய்வதற்காக இந்தியா மற்றும் டுபாயில் இருந்து வர்த்தகர்கள் குழுவொன்று தம்புள்ளைக்கு வந்தது.
தம்புள்ளை மாநகர சபையினால் பல வருடங்களாக நிர்மாணிக்க...
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளது.
ஜனவரி 21 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்தாட்ட...
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்று (ஜன. 23) தொடங்கியது.
அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை 22 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று ஜனவரி (23) சவூதி அரேபியா செல்லவுள்ளார்.
அலி சப்ரி ஃபர்ஹான் அல் சவுத், இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியின் மூத்த அதிகாரிகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, வளைகுடா ஒத்துழைப்பு...