TOP

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைத்தால் கூட, நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக் கிடைத்தால்கூட, நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின்...

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 400 வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அழைப்பு!

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் உட்பட 400 வெளிநாட்டு பிரமுகர்களுக்கு சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இன்று தெரிவித்துள்ளார். நெருக்கடியான சூழ்நிலை இருந்தபோதிலும், திட்டமிடப்பட்ட...

தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றத்திற்கு...

‘சுதந்திர தினத்துக்கு செலவாகும் பணத்தை அர்த்தமுள்ள விடயத்திற்கு பயன்படுத்துங்கள்’

சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு செலவிடப்படும் 200 மில்லியன் செலவை அர்த்தமுள்ள ஒன்றுக்கு பயன்படுத்த வேண்டும் என அத்துரலியே ரத்தின தேரர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் கொண்டாடுவதற்கு பெரிய சுதந்திரம் இல்லை எனவும், நாட்டு...

ஈஸ்டர் ஞாயிறு நஷ்ட ஈட்டை வழங்க, பொது மக்கள் உதவியை கோருகிறார் மைத்திரி!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் இழப்பீடு வழங்குவதற்காக தனது அன்பு ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியை நாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று, பாராளுமன்றத்தில் ,...

Popular