முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
2023 ஜனவரி 20 முதல்...
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கத்தார் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யூசுப் பின் அஹமட் அல்-குவாரி மற்றும் அவர்களுடன் வந்த குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள...
டுபாய் சந்தையில் இலங்கையில் உற்பத்தியாகும் இளநீர் தேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்தார்.
அதிகார சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இளநீர்...
இந்தியாவின் தமிழ்நாட்டில் வெளிவரும் 'சமரசம்' மாத சஞ்சிகையில் வெளிவந்த சிறப்புக்கட்டுரையை 'நியூஸ் நவ்' தமிழ் வாசகர்களுக்காக வழங்குகின்றோம்..
அது நடந்து எண்பது, தொண்ணூறு ஆண்டுகளாகியிருக்கும். ஆனால் முழுக்க முழுக்க உண்மையில் நடந்த நிகழ்வுதான் அது.
சிரியா...
இம்மாத ஓய்வூதியப் பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு இன்று விடுவிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கிக்கு பணம் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்...