TOP

‘அவசரமாகத் தேர்தல் நடத்தப்பட்டால் அரிசி வாங்க பணம் இல்லாமல் போகும்’

இந்த ஆண்டு அவசரமாகத் தேர்தல் நடத்தப்பட்டால், பெரும்போக பயிர்ச் செய்கை காலத்தில் அரிசி வாங்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லாமல் போகும் என நிதியமைச்சின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அரிசியை கொள்வனவு செய்ய முடியாத...

இன்று வெளியாகவுள்ள உள்ளுராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு!

340 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுவை ஏற்பது தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களின் ஊடாக வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அறிவிப்பு வெளியாகி 14 நாட்களின்...

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த வடக்கில் நனோ நீர் திட்டம்!

வடமாகாண மக்களிடையே சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில்...

பேருந்து கட்டண திருத்தம் குறித்து இன்று தீர்மானம்!

டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை திருத்துவது தொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்பட உள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்று(03) முதல் எதிர்வரும் 6ம் திகதி வரை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Popular