வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (13) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர்...
2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள மல்வென் பமிலி ரிசோர்ஸ் சென்டரில் நடைபெற்ற டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025, உலகத் தமிழ் சமூகத்திற்கான...
2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் குழந்தைகள் ஆயுத மோதல்கள் மற்றும் கடுமையான காலநிலை பேரழிவுகளின் நடுவே பிறந்துள்ளதாக Save the Children அமைப்பு அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பல...
திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு துருக்கி அரசு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான துருக்கி தூதுவர் இந்த நிவாரணப் பொருட்களை கையளித்தார்.
சுமார் ஒரு இலட்சம் டொலர் பெறுமதியான...
2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை நடத்துதல் தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே கூறியுள்ளதாவது,
தற்போது தரம் 12...