வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும் காலி...
பெண்களின் பிரச்சினைகளை படமாக்கும் வகையில் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற குறும்படத் தயாரிப்புப் பயிற்சி.
ஒடுக்கப்பட்ட நிலைமைகளில் வாழும் பெண்களில் தாக்கம் செலுத்தக் கூடிய பல்வேறு மனி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்ல அழுத்தமான குறும்படங்களைத் தயாரிப்பதில்...
போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் திருமணம் மற்றும் ஜனாஸாக் கடமைகளுக்கு எமது பள்ளிவாசலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது என காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
கடந்த...
இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் (கோழிக் கடைகளைத் தவிர) மூடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில்...
தேசிய மீலாதுன் நபி விழாவை குறிக்கும் வகையில் ஞாபகார்த்த முத்திரை வெளியீட்டு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு புத்தசாசனம்...