தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வடஅந்தமான் தீவுகளுக்கு அண்மையாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைவிருத்தி அடைந்துள்ளது. அது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதி மேலும் வலுவடைந்து...
மருத்துவமனை சிறு ஊழியர்களில் 5% முதல் 10% ஊழியர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றம் (GMOF) தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன்...
2021ஆம் ஆண்டு (2022) சாதாரணபரீட்சைக்குத் தோற்றி, பரீட்சையில் சித்தியடைந்து, 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளாதாரச் சிரமங்களுக்கு உள்ளான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...
2022 மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசி விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த...
இன்று (5) அதிகாலை 4.45 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் ஒன்று கிளிநொச்சி, ஆனமடுவ பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக கிளிநொச்சி...