TOP

தேசிய சூரா சபையின் தலைவராக ரீ.கே. அஸூர்!

கடந்த 27.11.2022 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற தேசிய சூரா சபையின் பொதுச் சபை (General Assembly) கூட்டத்தின் போது தெரிவுசெய்யப்பட்ட நிறைவேற்று குழு (Executive committee) உறுப்பினர்கள் வருமாறு: தலைவர்:- சட்டத்தரணி ரீ.கே....

கடும் கவலையில் இருக்கும் கோட்டா! மீண்டும் அரசியலுக்கு வருவாரா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இப்போது கடும் கவலையில் உள்ளார். அவர் அரசியலுக்கு வரும் நிலைப்பாட்டில் இல்லை." - இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். 'கோட்டாபய மீண்டும் அரசியலுக்கு வருவாரா?' என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்...

கொழும்பு துறைமுகத்திற்கு ‘Schiff 5’ என்ற அதிசொகுசு கப்பல்!

சுமார் 2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை ஏற்றிச் செல்லும் ‘Schiff 5’ என்ற அதி சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் உலகின் மிக ஆடம்பரமான கப்பல்களில் ஒன்றாக...

களுத்துறை உட்பட பல பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் வெட்டு!

களுத்துறை உட்பட பல பகுதிகளில் இன்று (29) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 08.30 மணி முதல் இரவு...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றும்(29) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Popular