ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், 30ஆவது பேராளர் மாநாடு நேற்று(7) புத்தளம், கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பெருமளவான பேராளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதுடன், மாநாடு இரு...
குங்காமு ஜூனியர் கல்லூரியின் ஐந்தாம் தர மாணவர்கள் மூவர் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அக்கல்லூரியின் தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு...
மூழ்கிய படகில் இருந்து 300 பேரை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டனர்.
கப்பலில் இருந்த இலங்கையர் ஒருவர் நேற்று இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டு உதவி கோரினார்.
தகவல் கிடைத்ததும், கடற்படையினர் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ்...
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சி கொண்டு வந்த, சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா...