தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதியும் தமிழ்நாடு மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், சிறந்த இலக்கியவாதியுமான மு. தமிமுன் அன்சாரி அவர்களுடைய கவிதைத் தொகுப்பு அடங்கிய "புயலோடு போராடும் பூக்கள் "வெளியீட்டு விழா வளைகுடாவின்...
காலநிலை மாற்றம் தொடர்பான (27th Conference of the Parties of the UNFCCC) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (ஞாயிற்றுக்கிழமை ) எகிப்திற்கு பயணமாகவுள்ளார்.
மேலும் 200க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள்...
குரங்கு காய்ச்சல் தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய எவருக்கும் இதுவரையில் அந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறிப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றுக்குள்ளான நபருக்கு சிகிச்சையளிக்கும்போது, சுகாதார பணிக்குழாமினர், பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள்கின்றனர்.
எனவே, அவர்களுக்கு...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று இரண்டாவது நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது, தேவைப்பட்டால் குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தயாராக உள்ளது.
இதன்படி, பதுளை (ஹாலி எல, லுனுகல),...
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, எதிர்வரும் திங்கட்கிழமை முடிவுக்கு வரும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மனிதனால் உருவாக்கப்பட்டது எனவும், விநியோகஸ்தர்கள், தேவையான...