தென்கொரிய நாட்டில் பொதுமக்கள் குழுமியிருந்த விழா நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 151 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தென்கொரிய நாட்டின் சியோலில் இதாவோன் என்ற பகுதியில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள்...
நாடு முழுவதும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய...
‘எவரையும் கைவிடாதீர்’ நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, விண்ணப்பதாரரின் வீடுகளுக்குச் சென்று தரவுகளை உறுதிப்படுத்தம் பணிகளை அடுத்த மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
"எவரையும் கைவிடாதீர்" என்ற தொனிப் பொருளில்,...
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது இளைஞன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மாத்தறை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்து குழுவொன்று இன்று அந்த...
கபூரிய்யாவின் வளர்ச்சியில் பெருமிதம் அடைந்த பெருந்தகை நவாஸ் கபூர் ஹாஜியார் காலமானார்
சமூக சேவையில் புகழ்பெற்ற, N.D.H.அப்துல் கபூர் குடும்பத்தின் மற்றொரு வாரிசான
நவாஸ் கபூர் ஹாஜியார் தனது 95 ஆவது வயதில் காலமானார், கபூரிய்யா...