அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
பல அரச நிறுவனங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை வசூலிக்கும்...
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில்...
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை நேற்று (27), கொழும்பு பௌத்தாலோக மாவத்தை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இந்த சந்திப்பு தூதுவர் டெனிஸ் சைய்பீய் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது....
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள தேசிய இறைவரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி இதுவரை ஆறு மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை...