இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல இந்த...
அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 14 திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது.
குறித்த குழு இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...
உலகிலேயே பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் நாடு இடம்பிடித்துள்ளது.
Gallup's Law and Order Index இன் அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் சுமார்...
இன்று (ஒக்டோபர் 27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல அமைச்சுக்களின் எல்லைகளை மீளாய்வு செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருந்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும்...
ஈரானின் இரண்டாவது புனிதத் தலமான ஷிராஸ் நகரில் உள்ள ஷியா மசூதிக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு "தக்ஃபிரி பயங்கரவாதிகள்" காரணம் என அந்நாட்டு அரசு ஊடகம் குற்றம்...