இங்கிலாந்தின் 57வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்கின் விரிவான அனுபவம் அவரது கடமைகளை நிறைவேற்றும் திறனுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று ஜனாதிபதி வாழ்த்து அறிக்கையில்...
லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஆனது 'LITRO Home Delivery' என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதை எளிதாக்குகிறது.
இந்த விடயம் தொடர்பாக லிட்ரோ நிறுவனம் விசேட...
மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் பிரகாரம் இதனை நடைமுறைப்படுத்த தயாராகவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 15ஆம் திகதி...
வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கை தாய்மார்களுக்கு தமது பிள்ளைகள் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு சிறுவர் மற்றும் பெண்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஜனாதிபதியிடம்...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல...