இலங்கையின் பச்சை ஆப்பிள் தோட்டத்தின் முதல் பழங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (ஒக்டோபர் 20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
லக்ஷ்மன் குமார காமியின் கல்கமுவ,...
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162...
முப்படை வீரர்களின் விளையாட்டு திறமைகள் வெளிக்கொணரும் நிகழ்வான 'பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு' நிகழ்வுகள் நேற்றைய தினம் பனாகொட இராணுவ உள்ளக அரங்கில் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின்...
ஐக்கிய மக்கள் சக்தி 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மூன்று நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று பாராளுமன்ற அர்வில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிப்பதற்காக,...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது...