முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பொருளாதாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக மூன்று பொருளாதார நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஐ.எம்.எஃப். தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
திருகோணமலை – மூதூர், கங்குவேலி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கங்குவேலி பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரே நேற்று(12) மாலை...
நான் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு ஒர் வருடம் நிறைவடைந்துள்ளது. இலங்கையில் 2544 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் 1163 பள்ளிவாசல்கள் திணைக்களத்தில் பதியப்படாதவைகளாகும். சில பள்ளிவாசல்கள் 10 வருடங்கள் 72...
கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்ய வழங்கிய உத்தரவின்...