TOP

நான்கு மாதங்களில் தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கும்!

அடுத்த நான்கு மாதங்களில் தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கும் என தேயிலை சபை தெரிவித்துள்ளது. அதேநேரம் தற்போது ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோ தேயிலையின் விலை 5.4 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக தேயிலை சபையின் பணிப்பாளர்...

ஜனாதிபதி நிதியினூடாக உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்!

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி,...

சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டது!

பத்தரமுல்லை, தியத்த உயன மற்றும் அக்கொன, ஹெயினடிகும்புர ஆகிய இடங்களில் இருந்து வெள்ளவத்தை வரை சூரிய சக்தியில் இயங்கும் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நாளாந்தம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இந்த சேவை...

விசேட தேவையுடையோர் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!

விசேட தேவையுடையோர் பயன்படுத்தும் உபகரணங்களுக்கான இறக்குமதிக்கு தடை காரணமாக அந்த உபகரணங்களுக்காக தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை விழி புலன் இழந்தோர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாட்டில் சுமார் 9 இலட்சத்துக்கும் அதிகமானோர் கண் பார்வையை இழந்துள்ளதாகவும்,...

போராட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம் : பலர் கைது! (PHOTOS)

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகைப்...

Popular