TOP

இலங்கை மக்களுக்கு உதவ புதிய நன்கொடை திட்டம்!

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், நன்கொடைத் திட்டம் ஒன்றை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்துள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில், இலங்கையின் வெற்றிகள், தற்போதைய நெருக்கடியால் அச்சுறுத்தலுக்கு...

இலவச சானிட்டரி நாப்கின்கள் : 2021ம் ஆண்டு கைவிடப்பட்ட திட்டம்!

விலையுயர்ந்த சனிட்டரி நாப்கின்கள் கிடைக்காததால் மாதவிலக்கு நாட்களில் பள்ளிக்கு வராத பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் 2021-ம் ஆண்டு அரசு தொடங்கியுள்ளது. உள்ளூர் சனிட்டரி...

இலங்கையிலுள்ள சிறுநீரக நோயாளர்களுக்கு முக்கியமான மருந்தை நன்கொடையாக வழங்கியது பாகிஸ்தானின் CCL!

இலங்கையிலுள்ள சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளிகளுக்கு, உறுப்பு செயலிழப்பைத் தடுக்க உதவும் உயிர்காக்கும் மருந்துகளை பாகிஸ்தான் நன்கொடையாக வழங்கியது. அதற்கமைய இந்த நன்கொடை இலங்கையின் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தால் இலங்கை சுகாதார...

தமிழ் நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் காயல் மகபூபுக்கு தமிழ் இலக்கிய விருது வழங்கி கௌரவிப்பு!

தமிழ் நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் காயல் மகபூப் 50 ஆண்டு காலம் தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ்ச்சமுதாய உயர்வுக்காக பாரிய பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு தமிழ் இலக்கிய விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று...

இஸ்தான்புல் தானிய ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 3.7 மில். தொன் உணவு உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறியது!

3.7 மில்லியன் தொன் விவசாயப் பொருட்களுடன் மொத்தம் 165 கப்பல்கள் உக்ரைனை விட்டு வெளியேறியதாக உக்ரைன் உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.நா. மற்றும் துருக்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, அந்த ஒப்பந்தம் துருக்கியின்...

Popular