TOP

நாளை கொழும்பு வரும் இலங்கை அணிக்கு சிறப்பான வரவேற்பு!

2022 ஆம் ஆண்டுக்கான  ஆசியக் கிண்ண சாம்பியன்கள் நாளை இலங்கைக்கு வருகை தருகின்றனர். இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ தேசிய அணி அனுசரணையாளரான டயலொக் ஆக்சியாட்டா பி.எல்.சி மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும்   ஆகியவற்றுடன் இணைந்து...

பயங்கரவாத தடைச் சட்டத்தை மனித உரிமை பேரவைக்கு கொண்டு செல்லும் புலம்பெயர் முஸ்லிம்கள்!

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது அமுல்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து ஏமாற்றம் தெரிவித்த இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் நேற்று (11) 51ஆவது ஐக்கிய மாநாட்டில் இந்த கடுமையான சட்டம் தொடர்பில் மனித...

“இலங்கைக்கு ஆதரவளிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயார்”

இலங்கை எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க பல துறைகளில் ஆதரவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய...

எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஹக்கீம் இரங்கல் பதிவு!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது இரங்கலைப் பதிவு செய்தார். அதற்கமைய, மகாராணியின் மறைவையிட்டு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டுள்ள...

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது: சட்டத்தரணி நுவன் போபகே

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக உறுதியளித்த அரசாங்கம் தற்போது செயற்பாட்டாளர்களை அடக்குவதற்கு அதனைப் பயன்படுத்தியுள்ளதாக இளம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய...

Popular