TOP

தமிதா அபேரத்னவுக்கு 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். நேற்று...

பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாட இலங்கை வருகிறார் சமந்தா பவர்!

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க இராஜதந்திரியுமான (USAID) நிர்வாகி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அதன்படி அடுத்த வார இறுதியில் இந்த நாட்டுக்கு வரவுள்ளார். இரண்டு நாள்...

‘பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்’: புத்தளத்தில் கருத்தரங்கு!

'பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் அண்மைக்கால நெருக்கடிகளால் எவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை அறிந்துகொள்ளும் பொருட்டு புத்தள மாவட்ட சர்வமத குழுவின் பங்களிப்பில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் இன்று புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள...

கட்டடங்களை கட்டும் நிறுவனங்கள் வரி செலுத்துவதில்லை: மகிந்தானந்த

கொழும்பில் மிகப்பெரிய கட்டிடங்களை கட்டும் நிறுவனம் ஒரு சதத்தை கூட வருமான வரித்துறைக்கு செலுத்துவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட சபை உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சமூக பாதுகாப்பு...

நடிகை தமிதாவை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்னவை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எந்த ஒரு பயங்கரவாதச் செயலிலும் ஈடுபடவில்லை, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவில்லை...

Popular