நாட்டினை நிர்வகிக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டு குரல் எழுப்பிய பொதுமக்களை கைது செய்தல் மற்றும் அவர்கள் மீது ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா...
மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்குற்பட்ட மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை முதல்வர் அஷ்ஷெய்க் யூ.எல்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்...
இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் போசாக்கின்மை தொடர்பில் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை (6) மற்றும் நாளை மறுதினம் (7) இரண்டு நாள் விவாதம் நடைபெறவுள்ளது.
விவாதத்திற்கான முன்மொழிவை ஐக்கிய மக்கள்...
விவசாயம், சீன உரக்கப்பல் தொடர்பான பிரச்சனையை இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பாதிக்காத வகையில் கையாள்வதற்கான செயல்முறையை தயார் செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை விடுக்கப்படும் வன பாதுகாப்பு அமைச்சர்...
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒரு தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர்...