43 வகையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலையை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி நேற்று 31ஆம்...
நல்ல முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அரச மற்றும் தனியார் துறைகளின் தலைவர்களைக் கொண்ட எட்டு (08) செயலணிகள் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில்...
இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் அல்கொய்தா கிளை அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான மேலும் ஒரு மத்ரஸா புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி ஆளும் உ.பி, அஸாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக...
இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராக அமைச்சராக நீண்ட காலம் பணிபுரிந்தவரும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மொழி பெயர்ப்பாளரும் இலங்கை முஸ்லிம் வரலாற்றில் 'வாழ்வோரை வாழ்த்துவோம்' என்ற நிகழ்ச்சித்திட்டத்தின முன்னோடியுமான மர்ஹும் அல்ஹாஜ் ஏ.எச்.எம்....
பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கு வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உதவிகளைப் பெறுவதில் தவறில்லை என சபையின் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு...