TOP

நீர் கட்டண திருத்தம் இன்று முதல் நடைமுறையில்!

நீர் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் இன்று  முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நீர் வழங்கல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால்  அண்மையில் வெளியிடப்பட்டது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பாவனையாளர்கள் 12 தொகுதிகளாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை,...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலமும்...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மத்திய,...

இலங்கை மற்றும் ஓமன் உறவுகள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது!

ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட், இலங்கை - ஓமன் உறவுகள் கடந்த, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற தலைப்பில் 164 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்நூல் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான...

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை: ஜனாதிபதி

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (ஆகஸ்ட் 31) சட்டமா அதிபர் ஊடாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்...

Popular