பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் மறைந்து, இன்றோடு நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன.
முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
அவரை நினைவு கூர்வதற்கு, நமது சமூகத்தில் மிகச் சிலரே உள்ளனர். இது...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது மகனுக்கு ஹெரோயின் போதைப் பொருளை வழங்கியதாகக் கூறிய 70 வயதுடைய தாயை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் ஹோமாகம கலவிலவத்தை பகுதியை சேர்ந்த பெண் என...
பாதுகாப்பு அமைச்சினால் தடை செய்யப்பட்ட 11 முஸ்லிம் அமைப்புக்களிலிருந்தும் 6 அமைப்புக்களின் தடையை நீக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் 'நியூஸ் நவ்' பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்...
பொதுப் போராட்டத்தை நசுக்கும் அரசாங்கம் எந்த பதவி வழங்கினாலும் இணையப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சகல பேதங்களையும் மறந்து கருத்து வேறுபாடுகளை ஒரு கணம் ஒதுக்கி...
அமெரிக்க தூதரகம் பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.
பழைய கட்டிடத்தில் இருந்து...