TOP

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் கவனம்!

அடையாளம் காணப்பட்ட ஒரு துறைக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். QR முறைமை தொடர்பில் இன்று நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி...

மலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 வருட சிறை!

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மலேசிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்த போது, அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான எம்.டி.பி. நிறுவனத்தில்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகளால் சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது. இந்த கொடூரமான சட்டத்தின் ஊடாக கைது...

கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பணி இடைநிறுத்தம்!

(File Photo) முச்சக்கர வண்டியில் இருந்து தங்க நகை மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நுகேகொட மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக...

இந்தியா 21,000 தொன் உரத்தை இலங்கைக்கு கையளித்தது!

சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், இந்தியா  21,000 தொன் உரங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. நெருக்கடி நிறைந்த விவசாயிகளுக்கு ஆதரவாக உரங்களை இந்தியா அனுப்புவது        இரண்டாவது முறையாகும். இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்திய...

Popular