TOP

‘வாகனமற்ற எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்’: அமைச்சர்

வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டெம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், செப்டம்பர் முதல்...

கொழும்புக்கு மின்சாரத்தில் இயங்கக் கூடிய பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் அறிமுகம்!

மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள், UNDP இன் E-Mobility  திட்டத்தின் ஒரு பகுதியாக,...

எதிர்காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்?

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்காலத்தில் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போது புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை...

கோட்டாபய மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்:மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இலங்கை வருவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...

முஸ்லிம் அமைப்புக்களையும் தனி நபர்களையும் பயங்கரவாத பட்டியலில் சேர்த்தமை ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2015 இன் 2253 பிரேரணைக்கு முரண்: ஜனாதிபதி சட்டத்தரணி அறிக்கை!

'2009 இல் யுத்தம் முடிவடைந்ததாலும் மீண்டும் போரிடுவதற்கான தேவை இல்லாததால் நீண்ட காலமாக நிலவிய இனங்களுக்கிடையிலான மோதல் தீர்த்து வைக்கப்பட வேண்டும்' என அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்வாண்மையாளர்களின் வருடாந்த மாநாட்டில்...

Popular