களுத்துறை மாவட்ட மட்டத்திலான பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகளில் தொட்டவத்தை அல்- பஹ்ரியா தேசிய பாடசாலை விசேட சாதனை படைத்துள்ளது.
அதற்கமைய, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கு கீழ் நடந்த உதைபந்தாட்ட போட்டிகளில் தொட்டவத்தை...
விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் செய்வது தொடர்பில் முழுமையான தணிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் செய்வதில், குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் இருப்பின்,...
இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட டொனியர் (INDO-228) விமானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (ஆகஸ்ட் 15) பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே விமானத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் இந்திய கடற்படையின் வைஸ்...
நாளாந்த மின்வெட்டு இன்று (ஆகஸ்ட் 15) முதல் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகில் 2 மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக...
எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது, விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத்தொகை இன்று முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர்...