TOP

ஸல்மான் ருஷ்தி தாக்கப்பட்டு வைத்தியசாலையில்!

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் சாத்தானிய வசனங்கள் எனும் நூலை எழுதிய ஸல்மான் ருஷ்தி நியுயோர்க் நகரில் நடைபெற்ற நிகழ்வின் போது தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்த பிரித்தானியப் பிரஜையான ஸல்மான் ருஷ்தி நேற்று...

மேலும் 9 பேர் கொவிட் தோற்றால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 3 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ...

பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில்: கப்பலின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான (பி.என்.எஸ்) தைமூர் இன்று (ஆகஸ்ட் 12) காலை முறைப்படி இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகைத் தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். 134 மீ. நீளம்...

நெருக்கடியில் இருந்து நாடு நிச்சயம் மீண்டு வரும்: தலதா மாளிகை பெரஹர உற்சவத்தின் நிறைவு விழாவில் ரணில்

நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நிச்சயமாக மீளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற பெரஹர உற்சவத்தின் நிறைவைக் குறிக்கும் பாரம்பரிய வைபவத்தில் கலந்துகொண்ட...

Popular