TOP

குடியகல்வு திணைக்களத்தின் முடிவு சட்டவிரோதமானது: ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்தானிய பெண்!

இலங்கையின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை சமூக ஊடகங்களில் ஆவணப்படுத்தி வந்த பிரித்தானிய பெண் இன்ஸ்டாகிராமர் கெய்லி பிரேசர், தன்னை இலங்கையிலிருந்து நாடு வெளியேற்றுவதற்கான அதிகாரிகளின் முடிவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்...

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த மேலும் 40 பேரை அடையாளம் காண உதவ வேண்டும்: பொலிஸார்

ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். இதன்படி, சம்பவம் தொடர்பில் சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம்...

கோழி மற்றும் முட்டை விலை மேலும் உயரும்!

கோழிக்கறி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ரூ. 1,400ஐ தாண்டலாம் எனவும் ஒரு முட்டையின் விலை...

‘இளைஞர்களை இழந்த சமுதாயம் தன் இருப்பை இழந்து விடும்’ : சிறப்புக் கட்டுரை

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி, சர்வதேச இளைஞர் தினம் நினைவு கூரப்படுகிறது.   சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி சிறப்பு கட்டுரையை வாசகர்களாகிய உங்களுக்கு தருகின்றோம்... அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் ( நளீமி) முதல்வர், ஜாமிஆ நளீமிய்யா...

மாணவர்களின் 80 வீத வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்!

டிசம்பரில் 2022 உயர்தர (உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஜூலை 2020 இல் உயர்தர வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

Popular