TOP

அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

சட்டத்தரணிகள் ஊடாக இன்று (ஆகஸ்ட் 12) நீதிமன்றத்தில் ஆஜராகிய அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரான ஜீவந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மத்திய குற்றப்...

கொழும்பில் வாழ் மக்களின் பேஸ்புக் கணக்குகளை பார்ப்பதே பொலிஸாரின் வாடிக்கையாகிவிட்டது: மனோ

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவான கொழும்பில் வாழும் மக்களின் முகநூல் கணக்குகளை பார்ப்பது பொலிஸாரின் பிரதான கடமைகளில் ஒன்றாகும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே...

காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் மற்றொரு குழுவையும் வெளியேறுமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!

சில நிமிடங்களுக்கு முன்னர், காலி முகத்திடல் போராட்டக்கள பகுதியில் தங்கியிருந்த மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். 15 நிமிடங்களில் அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தை விட்டுச் செல்லுமாறு...

குளிரூட்டப்பட்ட உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்?

75 சதவீத மின்சாரக் கட்டண உயர்வால் குளிர்சாதன உணவுப் பொருட்களான தயிர், ஐஸ்கிரீம் மற்றும் இறைச்சி போன்ற குளிரூட்டப்பட்ட மற்றும் உறைந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்...

ரஞ்சன் ராமநாயக்க கங்கொடவில நீதிமன்றத்தில் ஆஜர்!

முன்னாள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  இன்று வெள்ளிக்கிழமை கங்கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார். ரஞ்சனுக்கு ஜனாதிபதி விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி மன்னிப்பு விரைவில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular