TOP

நாளாந்தம் சமூக வலைத்தளங்களிலும், முகநூல்களிலும் வசைபாடுவதையே சில இளைஞர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்: அமைச்சர் நஸீர் அஹமட்!

இஸ்லாம் கூறும் நற்செயல்களை வாழ்வில் கடைப்பிடிக்க, முஹர்ரம் மாதத்திலிருந்து முன்வர வேண்டும் என சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். முஹர்ரம் மாதப்பிறப்பை கொண்டாடும் விஷேட நிகழ்வு நேற்று கொழும்பு சிவப்பு ஜும்ஆ பள்ளிவாசலில்...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலைமைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (01) முதல் அடுத்த சில நாட்களில் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் தீவின் தென்மேற்குப் பகுதியிலும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என...

‘முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது’

கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் அனைத்து நபர்களும் முகக் கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாளை (01) முதல் எரிபொருள் வழங்கப்பட...

பொஸ்னிய முஸ்லிம்கள் இன ரீதியாக அழிக்கப்பட்ட செரப்ரனிகா படுகொலைகள்: பூகோளத்தின் நரகலோகம் ஆக்கப்பட்ட புதைகுழிகள்

-லத்தீப் பாரூக் 1995 ஜுலை 11ல் தொடங்கி மூன்று தினங்களாக இடம்பெற்ற சேர்பிய படைவீரர்களினால் மேற்கொள்ளப்பட்ட பொஸ்னிய முஸ்லிம்களின் செரப்ரனிகா கொலைப் படலத்தின் 27வது வருட நினைவு தினம் கடந்த 11ம் திகதி பொஸ்னிய...

எரிபொருள் நிலையங்களுக்கு மீண்டும் இராணுவ ஆதரவு தேவை!

பெற்றோல் நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை திருப்பித் தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன இன்று (31) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கான...

Popular