சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் இதற்காக அழைப்பார் என்றும் அவர் கூறினார்.
கண்டிக்கு இன்று (ஜூலை...
அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கான கலந்துரையாடல் கட்சித் தலைவர்களுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
இந்த மாதத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 30 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
கொவிட் இறப்புகள் அதிகரித்து வருவதால், மக்கள்...
அண்மையில் இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தில் இருந்து தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு ஐவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வகட்சி அரசாங்கத்திற்கு இதுவே சிறந்த வழி என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் ...
மின் பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணத்தை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ebill.ceb.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று இ-பில்லிங் சேவைக்கு பதிவு செய்ய முடியும் என...