கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்ட பழங்காலத்து பொருட்கள் சிலவற்றை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போது, சந்தேக...
இடைநிறுத்தப்பட்டிருந்தப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், குறித்த...
நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவிருந்த QR முறையின் பிரகாரம் எரிபொருள் விநியோகத் திட்டம் இன்று (ஜூலை 25) நடைமுறைப்படுத்தப்படாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முறை ஜூலை 25 திங்கட்கிழமை முதல்...
டெங்கு நுளம்பு தடுப்புக்காக ஜூலை 25 ஆம் திகதியை விசேட நாளாக அரசு அறிவித்துள்ளது.
இதனால், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் கட்டடத்தின் உள்ளேயும், வெளியேயும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை...