இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது.
கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின்...
20ஆவது, அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி, 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் சாதகமான சரத்துக்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் (27) புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச...
இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரம் 39 வருடங்களிற்கு முன்னர், 1983ம் ஆண்டில், இதே ஜூலை மாதத்தில் இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.
அதுமட்டுமில்லாது 1983 'கறுப்பு ஜூலை' இனக்கலவரத்தில்,...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யுமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் சட்டத்தரணிகள் அமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பான குற்ற அறிக்கை சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம்...