(File Photo)
மட்டக்களப்பு, ஓட்டமாவடி, மஜ்மா நகர் கொவிட்- 19 ஜனாஸா நல்லடக்க மயானத்திலுள்ள தமது உறவினர்களின் அடக்கஸ்தலங்களைஎவ்வித இடையூறுமின்றி அருகில் சென்று தரிசிப்பதற்கும், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்கும் இரண்டு பேருக்கு மாத்திரம் வழஙகப்பட்டிருந்த அனுமதிக்...
இன்றைய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை பாதுகாக்கும் இடமாக மாற்றியுள்ளனர். மக்கள் அடிப்படை பிரச்சினைகளை வெளிக்கொணர்தற்காகவே இந்த போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றதாக சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சிராஜ் மஷூர் தெரிவித்தார்.
நேற்றைய...
சமகால பொருளாதார, சமூக நெருக்கடிகளை வெற்றி கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புக்களுக்குத் தேவையான காரணிகளாகவுள்ள அரசியல் நிலைபெறுதகு நிலையை உறுதிப்படுத்தவும், மக்களின் பொது வாழ்வை தங்கு தடையின்றி மேற்கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டே...
நாளாந்தம் சராசரியாக 4,000 மெற்றிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 2,500 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல் வெளியிடப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை, அனல்மின்நிலையம் புனரமைக்கப்படும்...
மக்களுக்குப் பணியாற்றி சேவகம் செய்பவனே மக்கள் தலைவன் எனும் நபி வாக்கை உறுதியாக பற்றிப்பிடித்து அமுலாக்கியவர் தான் இஸ்லாமிய வரலாற்றின் முதல் ஆட்சியாளர் அபூ பக்ர் (ரழியல்லா அன்ஹூ) அவர்கள்.
இன்று எமது...