ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்று குருநாகல் மாவட்ட கோபேகனே கொபேகனே பகுதியில் நடைபவனியும் எதிர்ப்பு பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அடக்குமுறை அரசை விரட்டியடிப்போம், 74 ஆண்டுகால சாபத்திற்கு முடிவு கட்டுவோம் எனற பல்வேறு
கோஷங்களை எழுப்பியவாறு இந்த...
கொவிட்-19 வைரஸுக்கு எதிராக நான்காவது தடுப்பூசி மருந்தை அறிமுகப்படுத்த தொற்றுநோயியல் பிரிவு முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இன்று தகவல் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த...
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை 5.30 மணிக்கு விசேட அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளதாக ஊடக அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி...
தாம் ஒருபோதும் ராஜபக்சக்களுடன் இருந்ததில்லை என்றும், பிரபாகரனை தோற்கடிக்க ராஜபக்சக்கள் பிரபாகரனுடன் 'அரட்டை' செய்ததாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்...
காலி முகத்திடலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக இலங்கை பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை விசாரணை செய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல விலகியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக இலங்கை...