(file Photo)
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யப்படவுள்ளது.
பாராளுமன்ற வாக்கெடுப்பு...
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் பண்டாரநாயக்கா சிலை அருகே பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. .
சிலையின் 50 மீட்டர் சுற்றளவுக்கு மக்கள் கூடுவதைத் தடுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான நீதிமன்ற உத்தரவை கொழும்பு...
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இலங்கையின் பிரதமராக சபைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிய முறையில் ஒன்றிணைந்து செயற்படுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தினார்.
'மக்கள் பழைய...
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு சற்றுமுன் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளும்...