TOP

ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜூலை 13 புதன்கிழமையன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து விலகியிருந்தமையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். எனினும் ஜனாதிபதி...

பிரதமர் அலுவலகத்தின் கதவுகளைத் திறந்து சென்ற போராட்டக்காரர்கள்!

கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் கதவுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் திறந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் லோட்டஸ் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு மேலே விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டு வருகிறது. விமானத்தின் நோக்கம் என்ன என்பது...

ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு

மேல்மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும், இன்று ஜூலை 13 புதன்கிழமை நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும் அவர்கள் பயணிக்கும் லொறிகளையும்...

“எந்தவொரு அரசியல் பதவியையும் வகிக்க விரும்பவில்லை”: சாலிய பீரிஸ்

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியை வகித்து தொழில்சார் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் திருப்தியடைவதால், எந்தவொரு அரசியல் பதவியையும் வகிக்க விரும்பவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவிலே...

‘ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை’: சபாநாயகர் அலுவலகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்னும் கையளிக்கவில்லை என சபாநாயகர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதேநேரம் அந்த கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைப்பார் எனவும்  அவர்...

Popular